எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 19 அக்டோபர், 2016

பச்சைப் பட்டாணி தேங்காய் மாங்காய் சுண்டல்.GREEN PEAS SUNDAL.

6.பச்சைப் பட்டாணி தேங்காய் மாங்காய் சுண்டல்.


தேவையானவை:- பச்சைப் பட்டாணி – 2 கப், தேங்காய் கீற்று – நைஸாக அரிந்தது ஒரு கைப்பிடி, மாங்காய் கீற்று- நைஸாக அரிந்தது ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் – 1 பொடியாக அரிந்தது, கருவேப்பிலை கொத்துமல்லித்தழை – சிறிது, தாளிக்க எண்ணெய் கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து பச்சை மிளகாய் போட்டு பச்சைப் பட்டாணியை வதக்கி சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி பொடியாக அரிந்த கருவேப்பிலை கொத்துமல்லி மாங்காய் தேங்காய்க் கீற்றுகளைப் போட்டுக் கலந்து நிவேதிக்கவும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...