எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 3 மே, 2014

RENGOON PUTTU. ரெங்கோன் புட்டு.- குங்குமம் தோழியில்

RENGOON PUTTU :-

NEEDED:-

SOOJI( WHITE RAVA) - 1 CUP

MILK - 2 CUPS

SUGAR - 1 CUP

GRATED COCONUT - 1 TBLSPN.

GHEE - 1/2 CUP

SALT - 1PINCH

CARDAMOM- 2 NOS

CASHEWNUTS- 10 NOS.


METHOD :-

HEAT GHEE IN A KADAI FRY CASHEWS TILL GOLDEN BROWN. ADD SOOJI AND FRY FOR ONE MINUTE. ADD BOILED MILK AND COOK WELL. ADD A PINCH OF SALT AND SUGAR. WHEN SUGAR MELTS ADD GRATED COCONUT. WHEN IT THICKENS AND THE GHEE SEPERATES AT THE SIDES ADD POWDERED CARDAMOM AND SERVE HOT ALONG WITH EVENING TIFFIN AS A SWEET.


* IN CHETTINADU WE SERVES IT IN THE PREVIOUS DAY EVENING OF MARRIAGES ALONG WITH VEG PAKODA OR CASHEW PAKODA OR PANEER PAKODA AND UTHAPPAM.WITH COCONUT CHUTNEY AND SAMBAR.


ரங்கோன் புட்டு:-

தேவையானவை :-

வெள்ளை ரவை - 1 கப்

பால் - 2 கப்

ஜீனி - 1 கப்

நெய் - 1/2 கப்

துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - 1 சிட்டிகை

ஏலக்காய் - 2

முந்திரிப் பருப்பு - 10


செய்முறை:-

ஒரு பானில் நெய்யை ஊற்றி சூடாக்கி முந்திரிப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அதில் ரவையை போட்டு வெதுப்பி சூடான பாலை ஊற்றி சமைக்கவும். ரவை வெந்தவுடன் உப்பு ஒரு சிட்டிகையும்., ஜீனியும் சேர்க்கவும். ஜீனி கரைந்தவுடன் அதில் தேங்காயை சேர்க்கவும். நன்கு இறுகி பக்கங்களில் நெய் பிரியும் போது பொடித்த ஏலக்காயை சேர்த்து சூடாக மாலை டிஃபனோடு பரிமாறவும்.


இதை எங்கள் செட்டிநாட்டுத்திருமணங்களில் முதல் நாள் மாலை இனிப்பாக பரிமாறுவார்கள் இத்துடன் வெஜ்பக்கோடா.,அல்லது முந்திரி பக்கோடா அல்லது பனீர் பக்கோடாவுடன்., ஊத்தப்பம் தேங்காய் சட்னி., சாம்பாருடன் பரிமாறுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...