எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 3 மே, 2014

KALKANDU VADAI கல்கண்டு வடை - குங்குமம் தோழி

KALKANDU VADAI :-
NEEDED:-
URAD DHAL - 1 CUP
KALKANDU ( SUGAR BAR.. CRUSHED ) OR SUGAR - 1 CUP
SALT - 1 PINCH.
OIL - FOR FRYING.

METHOD :-
WASH AND SOAK URAD DHAL FOR 2 HOURS.
DRAIN WATER AND GRIND WELL .. ADD KALKANDU OR SUGAR AND GRIND IT INTO A FINE SMOOTH FLUFFY DOUGH.
HEAT OIL IN A PAN MAKE VADAIS AND FRY WELL. IT WILL BE GOOD FOR 3 DAYS.
ITS A CHETTINAD SPECIAL SWEET ITEM AND PREPARED AND SERVED MARRIAGES AND IN DEEPAVALAI AND IN PILLAIYAR NONBU .

கல்கண்டு வடை :-
உளுந்து - 1 கப்
கல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்க..

செய்முறை :-
உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு. திருமணங்கள்., தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...