எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 ஜூன், 2010

ONION GARLIC KUZAMBU...வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு..

INGREDIENTS:-
SMALL ONION..:- 50 GMS
GARLIC :- 50 GMS.
TOMATO :- 1 LARGE
SAMBAR POWDER :- 3 TBL SPNS
TURMERIC PWDR :- 1/4 TSP
TAMARAIND..:- A LEMON SIZE BALL
SALT :- 2 TSP.
OIL FOR FRYING.
MUSTARD.:- 1 TSP
URAD DAL:- 1TSP
ASAFOETIDA :- 1 PINCH
JEERA :- 1/2 TSP
FENUGREEK :- 1/2 TSP
SOMPH :- 1/2 TSP
CURRY LEAVES...1:- 1 ARK
WATER :- 3 CUPS
PREPARATION:-
IN A FRYING PAN POUR OIL AND ADD MUSTARD ..WHEN IR SPLUTTERS ADD ASAFOETIDA., URAD DAL., JEERA., SOMPH N FENUGREEK..
WHEN THEY BECOME GOLDEN BROWN ADD CLEANED AND HALVED ONION ., GARLIC., TOMATOES .AND CURRY LEAVES..SAUTE FOR SOMETIME TILL OIL SEPERATES.
ADD SAMBAR PWDR., TURMERIC PWDR .
MAKE A TAMARIND PUREE WITH WATER AND ADD IT ALONG WITH SALT .
BRING TO BOIL N SIMMER FOR 10 MIN TILL GARLIC TENDER..
HAVE UR KUZAMBU WITH RICE N APPALAM.
=========================================
வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பு:
************************************************
தேவையானவை.:-
சின்ன வெங்காயம்..:- 50 கி
வெள்ளைப்பூண்டு:- 50 கி
தக்காளி..:- 1 பெரியது
சாம்பார் பொடி :- 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி :- 1/4 டீ ஸ்பூன்
புளி :- எலுமிச்சை அளவு..
உப்பு :- 2 டீஸ்பூன்
எண்ணெய்:- தாளிக்கத்தேவையான அளவு
1 டேபிள்ஸ்பூன் இருக்கலாம்.
கடுகு :- 1 டீஸ்பூன்
உளுந்து :- 1 டீஸ்பூன்
பெருங்காயம்:- ஒரு துண்டு
சீரகம் :-1/2 டீஸ்பூன்
வெந்தயம்:- 1/2 டீஸ்பூன்
சோம்பு:- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை .:- 1 இணுக்கு
தண்ணீர் :- 3 கப்
செய்முறை:-
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போடவும்.
கடுகு வெடித்ததும்., பெருங்காயம் போட்டுப் பொறிந்ததும்., உளுந்து., சீரகம்., சோம்பு.,வெந்தயம் போட்டுப் பொன்னிறமானதும்., சுத்தம் செய்து இரண்டாக நறுக்கப்பட்ட வெங்காயம்., பூண்டு., தக்காளி போட்டு எண்ணெய் பிரியும்வரை வதக்கவும்.
சாம்பார்பொடி., மஞ்சள் பொடி போட்டு உப்பும் புளியும் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். நன்கு கொதித்து வந்தவுடன்.. அடுப்பை சிம்மில் வைக்கவும்..10 நிமிடம் கழித்து பூண்டு வெந்திருக்கிறதா எனப் பார்த்து இறக்கவும்.
இந்தக் குழம்பும் அப்பளமும் சூடான சாதத்துடன் சாப்பிட ஏற்றது

ஞாயிறு, 27 ஜூன், 2010

Rice... சாதம்..

HOW TO PREPARE RICE..:-
====================
STEP 1 :- TAKE ONE CUP OF RAW RICE OR BOILED RICE..
STEP 2 :- WASH 3 TIMES AND SOAK FOR 5 MIN...
STEP 3 :- PUT IT IN A PRESSURE COOKER ..
FOR RAW RICE ADD 2 CUPS OF WATER AND
FOR BOILED RICE ADD 3 CUPS OF WATER..
STEP 4 ;- KEEP THE COOKER IN STOVE FOR
3 VISITLES AND SIMMER FOR 5 MIN THEN
TAKE OFF FROM THE FLAME..
AFTER 10 MIN .. U CAN HAVE THE RICE..
ITS A SOUTH INDIAN MAIN FOOD ..
================================
சாதம்..:-
=======
தயாரிப்பது எப்படி..:-
நிலை 1:- ஒரு ஆழாக்கு பச்சரிசி அல்லது
புழுங்கல் அரிசியை எடுத்துக் கொள்ளவும்..
நிலை 2 ;- மூன்று முறை தண்ணீரில் நன்கு
களைந்து பின்பு 5 நிமிடம் ஊறவைக்கவும்.
நிலை 3:- ஒரு பிரஷர் குக்கரில் போட்டு
பச்சரிசி என்றால் 2 டம்ளரும் புழுங்கல் அரிசி
என்றால் 3 டம்ளர் நீரும் ஊற்றவும்..
நிலை 4 ;- காஸ் அடுப்பில் வைத்து 3 விசில்
சத்தம் வந்ததும் 5 நிமிடங்கள் மெல்லிய தீயில்
வைத்து அடுப்பை அணைக்கவும்..
பத்து நிமிடங்கள் கழித்து சுட சுட சாதம் தயார்.
இது தென்னிந்தியர்களின் முக்கிய உணவு..
Related Posts Plugin for WordPress, Blogger...